மிருசுவில் படுகொலை; மரணதண்டனை கைதியின் பொது மன்னிப்பை ஜனாதிபதி மீளப்பெறவேண்டும்!

பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான மனோன்மணி சதாசிவம் ஜனாதிபதிக்கு கையொப்ப மனு மிருசுவில் படுகொலையின் மரணதண்டனை கைதியான இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவின் பொதுமன்னிப்பு விடுதலை அதிர்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அதனை வாபஸ் பெறவேண்டும் எனவும் கோரி பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான மனோன்மணி சதாசிவத்தினால் கையெடுத்து மனு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி மிருசுவில் பகுதியில் இரு சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை … Continue reading மிருசுவில் படுகொலை; மரணதண்டனை கைதியின் பொது மன்னிப்பை ஜனாதிபதி மீளப்பெறவேண்டும்!